கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பொன் ராதாகிருஷ்ணன்

0 2893
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பொன் ராதாகிருஷ்ணன்

ன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காமராஜர், எம்ஜிஆர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நாகர்கோவில் பாஜக அலுவலகத்திலிருந்து தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்பு மனு அளித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments