திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1746
திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 200 முதல் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருவதாகவும், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments