கொரோனா தடுப்பு கவசத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர்

0 2338

பல்வேறு கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொரோனா தடுப்பு கவசத்துடன் அசோக் குமார் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

புதிய தலைமுறை மக்கள் கட்சி சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அவர், மருத்துவர்கள் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு கவசம் மற்றும் கையுறை அணிந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments