கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

0 1055

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது இதனை கூறிய அவர், பத்திரிகையாளர் நல திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments