உலக கோப்பை கால்இறுதியில் பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானர் தமிழக வீராங்கனை பவானி தேவி..!

0 4627
உலக கோப்பை கால்இறுதியில் பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானர் தமிழக வீராங்கனை பவானி தேவி..!

ங்கேரியில் நடந்த உலக கோப்பை வாள் சண்டை போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ளார் தமிழக வீராங்கனை பவானி தேவி.

உலகக் கோப்பை வாள்சண்டை போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய இணை, தென் கொரிய ஜோடியிடம் தோல்வியை தழுவியது.

இருப்பினும் தரவரிசை தகுதி மற்றும் ஆசியா - ஒசியா பிராந்தியத்திற்கான இடஒதுக்கீடு அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு பவானி தகுதி பெற்றார். 8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற பவானி தேவிக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments