இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பாக். தீவிரவாதிகள் : டிஜிபி தில்பாக் சிங் திடுக் தகவல்

0 1995
இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பாக். தீவிரவாதிகள் : டிஜிபி தில்பாக் சிங் திடுக் தகவல்

ந்திய எல்லைக்குள் ஊடுருவி ஜம்மு காஷ்மீரில் சதி வேலையில் ஈடுபட 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே 250 தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாகவும் உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஜம்மு காஷ்மீரின் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அமைதியைக் குலைக்க அண்டை நாட்டில் இருந்து தீவிரவாதிகள் ஏவி விடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, வரும் ஜூன் 28ல் தொடங்க இருக்கும் அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments