பாகிஸ்தானில் டிக்டாக் செயலியை தடை செய்ய பெஷாவர் உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1793
பாகிஸ்தானில் டிக்டாக் செயலியை தடை செய்ய பெஷாவர் உயர்நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் டிக்டாக் செயலியை தடை செய்ய பெஷாவர் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் குறுகிய காலத்தில் இளம் பயனர்களை மிகவும் பிரபலமாக்கியது.  வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கிற்கு அடுத்து அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக்கும் ஒன்றாகும். இதனால் பல நாடுகளில் சர்ச்சையில் சிக்கியது.

மேலும் தனியுரிமை கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சங்கள் எழுந்தன. இதையடுத்து தனியார் அமைப்பு சார்பில் பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வழக்கில் டிக்டாக்கை பாகிஸ்தான் அரசு தடை செய்யும் என்று அந்நாட்டின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments