ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை 17 மாநில அரசுகள் அமல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்

0 2597
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை 17 மாநில அரசுகள் அமல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை 17 மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்கள் கூடுதலாக 37 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு செலவினத் துறை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments