மகாசிவராத்திரியையொட்டி காளஹஸ்தி கோவிலில் அலைமோதிய கூட்டம்

0 3054
மகாசிவராத்திரியையொட்டி, காளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மகாசிவராத்திரியையொட்டி, காளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

15 லட்ச ரூபாய்  மதிப்பிலான வண்ண மலர்கள், பழங்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று இரவு நந்தி வாகனத்தில் சிவபார்வதி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments