மகாசிவராத்திரியையொட்டி நாகநாத சுவாமி கோவிலில் 1,008 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடு

0 2252
மகாசிவராத்திரியையொட்டி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருநாகேஸ்வரம் ராகு தலமாகிய நாகநாத சுவாமி கோவிலில் ஆயிரத்து எட்டு வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மகாசிவராத்திரியையொட்டி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருநாகேஸ்வரம் ராகு தலமாகிய நாகநாத சுவாமி கோவிலில் ஆயிரத்து எட்டு வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பட்டு வஸ்திரம், வண்ண மலர் அலங்காரத்தில் காட்சியளித்த நாகநாத சுவாமிகள் முன்பு ஆயிரத்து 8 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு, தேவாரப் பதிகங்களை கொண்டு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சிவாலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள இராகு பகவானுக்கும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments