சென்னை மாநகரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : தேர்தல் பணிகளால் கொரோனா தடுப்பு பணிகளில் தேக்கம்

0 3539
சென்னை மாநகரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : தேர்தல் பணிகளால் கொரோனா தடுப்பு பணிகளில் தேக்கம்

சென்னை மாநகராட்சி சுகாதார துறையின் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர, மற்றொருபக்கம் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழலில்,  சுகாதாரப் பணியாளர்குக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களை தனிமைப் படுத்துவது, கொரோனா பரிசோதனை  தடுப்பூசி செலுத்த அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளில்  தேக்கம் உருவாகி உள்ளது.

இதே நிலை நீடித்தால், கொரோனா அதிகரித்து, தேர்தல் நேரத்தில் பெரும் பாதிப்பு உருவாகும் என அஞ்சப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments