தென் தமிழக கடலோர பகுதிகளில் 10ந் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

0 2568
குமரிக்கடல் பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர பகுதிகளில் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர பகுதிகளில் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments