திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் முடியும் - கே.எஸ். அழகிரி

0 1616
திமுகவுடனான பேச்சுவார்த்தை விரைவில் முடிந்து இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

திமுகவுடனான பேச்சுவார்த்தை விரைவில் முடிந்து இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழூ கூட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேர்தல் பொறுப்பாளர்கள் வீரப்ப மொய்லி, உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரியிடம், திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, கூட்டணியும் நட்பும் சமமாக இருப்பது தான், கொடுப்பதை எல்லாம் ஏற்பதோ, கொடுக்கவே மாட்டோம் என்பதோ கூட்டணிக்கு அர்த்தமாகாது என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments