இந்தியா - இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்

0 3230
இந்தியா - இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டொம் சிப்லி 2 ரன்களும், சாக் கிராலி 9 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இருவரையும் அக்சர் பட்டேல் வீழ்த்தினார்.

தொடர்ந்து இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments