விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில் தேர்தல் சிறப்பு படையினர் நடத்திய சோதனையில் 4 லட்ச ரூபாய் பறிமுதல்

0 2988
விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில் தேர்தல் சிறப்பு படையினர் நடத்திய சோதனையின் போது 4 லட்ச ரூபாய் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எவ்வித ஆவணமும் இன்றி கொண்டுவரப்பட்ட 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பினாக்கினி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்த பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் சிறப்பு படையினர் சோதனையிட்டனர்.

அப்போது கூடூரில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 4 லட்சத்தி 18 ஆயிரத்தி 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments