அயோத்தியில் ராமர் கோயிலுக்காக நன்கொடை அளிக்கப்பட்ட 2ஆயிரம் காசோலைகள் பணமில்லாமல் திரும்பின

0 7297
அயோத்தியில் ராமர் கோயிலுக்காக நன்கொடை அளிக்கப்பட்ட 2ஆயிரம் காசோலைகள் பணமில்லாமல் திரும்பின

அயோத்தியில்  ராமர் கோயிலுக்காக நன்கொடை அளிக்கப்பட்ட 2ஆயிரம்  காசோலைகள் அதன் கணக்குகளில் பணமில்லாமல் திரும்பி விட்டன. 

அங்கு  ராமர் கோயில் கட்டும் பணிக்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் நாடு முழுவதிலும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. . இந்நிலையூர்பஞ்சாப் தேசிய வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்கி ஆப் பரோடா ஆகிய வங்கிகளின் கணக்குகளில் இருந்து வந்த சுமார் 2000 காசோலைகள் திரும்பி உள்ளன.

வங்கியில் சிக்கியுள்ளன. இதேபோல், சுமார் 6000 காசோலைகளில் பல்வேறு குறைகளால் பணமாக்கப்படாமல் வங்கியில் சிக்கியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments