புதுச்சேரிக்கு ரூ. 15,000 கோடி ஒதுக்கியதை அமித் ஷா நிரூபிக்க வேண்டும் - நாராயணசாமி

0 3663
புதுச்சேரிக்கு 15ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாகக் கூறும் அமித்ஷா அதை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு 15ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாகக் கூறும் அமித்ஷா அதை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும், மிரட்டியும் பாஜக ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments