எத்தியோப்பியாவில் நடக்கும் போரில் அமெரிக்கா தலையிடக் கோரி வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்

0 1467
எத்தியோப்பியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுபோரில் அமெரிக்கா தலையிட வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்கவாழ் எத்தியோப்பியர்கள் வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எத்தியோப்பியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுபோரில் அமெரிக்கா தலையிட வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்கவாழ் எத்தியோப்பியர்கள் வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எத்தியோபியாவில் உள்ள டைக்ரே மாகாணத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டுமென டைக்ரேவில் உள்ள கிளர்ச்சியாளர்கள், அந்நாட்டு ராணுவத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டுவருகின்றனர்.

இதனால் தங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறும் அமெரிக்கவாழ் எத்தியோப்பியர்கள், டைக்ரேவில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவான நிலைபாட்டை தெரிவிக்குமாறு அமெரிக்க அரசுக்கு வலியுறுத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments