உபி.யில் வாடிக்கையாளர்களை கவர்வது தொடர்பாக பானிபூரி கடைக்காரர்கள் இடையே கடும் மோதல்

0 3802
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத்தில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பது தொடர்பாக பானிபூரி கடை வைத்திருக்கும் இரு குழுவினர் மோதிக் கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத்தில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பது தொடர்பாக பானிபூரி கடை வைத்திருக்கும் இரு குழுவினர் மோதிக் கொண்டனர்.

கையில் கம்புகளுடன் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதல் தொடர்பாக 8 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments