கொல்கத்தா மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 1116
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நோபராவிலிருந்து தட்சிணேஸ்வர் வரையிலான மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நோபராவிலிருந்து தட்சிணேஸ்வர் வரையிலான மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

4 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ ரயில் பாதை 464 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 

ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் பிரதமர், தட்சிணேஸ்வர் வரை செல்லும் ரயிலை அவர் கொடியசைத்து துவக்கி வைக்கப்பார் என்று கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காளிகாட் மற்றும் தட்சிணேஸ்வர் ஆகிய காளி கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்த புதிய மெட்ரோ ரயில் பாதை பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments