மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி 125 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு

0 1229
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி 125 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, அம்மாநிலத்திற்கு மத்திய பாதுகாப்புப் படைகள் விரைகின்றன.

மேற்குவங்கத்தில் இம்முறை, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே, நேரடிப் போட்டி உருவாகியிருக்கிறது.

294 தொகுதிகளுக்கான தேர்தலில், பெரும்பாலான இடங்கள், பதற்றம் நிறைந்தவையாக, தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.

இதனால், மாநில காவல்துறையினரோடு, 125 கம்பெனிகள், மத்திய பாதுகாப்புப் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments