முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கு.. குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள சதி குறித்து தொடர்பான வழக்கு முடித்து வைப்பு

0 1767
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் என்வர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து ஆராய்வது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் என்வர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து ஆராய்வது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் கமிட்டி விசாரித்து அளித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு ஆராய்ந்த பின்னர், ரஞ்சன் கோகாய் மீதான குற்றச்சாட்டுகளின் பின்னணியில் சதி உள்ளது என்பதற்கு ஆதாரம் உள்ளதாக தெரிவித்தது.

ஆனால்  ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மை உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments