தமிழ்நாட்டில், முற்றாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு

0 9826

மிழகத்தில், மேலும், 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற  477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி, சென்னையில் 92 வயது முதியவர் உள்பட  6 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், ஒரே நாளில்143 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ள தமிழக சுகாதாரத் துறை  பெரம்பலூரும் திருவண்ணாமலையும் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments