அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

0 2038

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மகளிடம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா தனது வீட்டில் இருந்த பழைய சோபாவை விற்பது குறித்து ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

இதனைக் கண்ட மர்ம நபர் ஒருவர், ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டு நூதன முறையில் அவரிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாயை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், மோசடி தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளதாகவும் ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments