கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது- முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்ட அறிவிப்பு

0 1636
கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது- முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பேசிய அவர் இதனை கூறினார்.

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் நாடு முழுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு அரசு, இந்த சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என கடந்த ஆண்டு கூறியது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments