குறிப்பிட்ட நாளில் இருந்து அனைத்துப் பயணியர் ரயில்களும் இயக்கம் என வரும் செய்திகள் உண்மையில்லை - ரயில்வே துறை விளக்கம்

0 2192
குறிப்பிட்ட நாளில் இருந்து அனைத்துப் பயணியர் ரயில்களும் இயக்கம் என வரும் செய்திகள் உண்மையில்லை - ரயில்வே துறை விளக்கம்

குறிப்பிட்ட நாளில் இருந்து அனைத்துப் பயணியர் ரயில்களும் இயக்கப்படும் என வரும் செய்திகள் உண்மையில்லை என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட நாளில் இருந்து அனைத்துப் பயணியர் ரயில்களும் இயக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியானதைச் சுட்டிக்காட்டி, அத்தகைய நாள் எதுவும் குறிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கெனவே 65 விழுக்காடு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக 250க்கு மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments