போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நடிகை ராகிணி திவேதி ரசிகர்களுடனான கலந்துரையாடலில் கண்ணீர்

0 2793
போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நடிகை ராகிணி திவேதி ரசிகர்களுடனான கலந்துரையாடலில் கண்ணீர்

போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த கன்னட நடிகை ராகிணி திவேதி, ரசிகர்களுடனான கலந்துரையாடலில் கண்ணீர் விட்டு அழுதார்.

பரப்பன அஹ்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ராகிணி திவேதிக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராகிணி, சிறையில் இருந்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments