டெல்லியில் ராணுவ மோப்ப பிரிவு நாய்களுக்கு கொரோனா தொற்றை கண்டறிய பயிற்சி

0 995
டெல்லியில், ராணுவ மோப்ப பிரிவு நாய்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில், ராணுவ மோப்ப பிரிவு நாய்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முழு கவச உடை அணிந்த ராணுவ வீரர்கள், நாய்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு கொரோனா தொற்றைக் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் ஜெயா மற்றும் மணி எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாதிரிகளைக் கொண்டு சோதனை செய்ததில் நாய்களுக்கு 95 சதவீதம் உணர் திறன் இருப்பதாக பயிற்சி அளிக்கும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments