தெலங்கானா முதலமைச்சராக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பதவி வகிக்க உள்ளதாக சந்திரசேகர ராவ் திட்டம்

0 2462

தெலுங்கானா முதல்-முதலமைச்சராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு பதவி வகிக்க உள்ளதாக சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ராஷ்டீரிய சமதி கட்சி தலைவரும் முதலமைச்சருமான 67 வயதான சந்திரசேகரராவ் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தனது மகன் கே.டி. ராமராவை அமர வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில் ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா முதலமைச்சராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளதாக கூறினார். நல்ல நலத்துடன் இருப்பதாகவும், ஏதாவது மாற்றம் தேவையென்றால் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.cm

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments