திட்டமிட்டபடி நாளை 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்- அமைச்சர் செங்கோட்டையன்

0 10607
திட்டமிட்டபடி நாளை 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்- அமைச்சர் செங்கோட்டையன்

ள்ளிகளில் திட்டமிட்டபடி நாளை 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 98 சதவித மாணவர்கள் பள்ளிகளுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments