6 முதல் 10 விமான நிலையங்களை தனியார் மயமாக்க நடவடிக்கை-பிரதீப் சிங் கரோலா தகவல்

0 3265
6 முதல் 10 விமான நிலையங்களை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.

6 முதல் 10 விமான நிலையங்களை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், 3வது கட்டமாக எந்தெந்த விமான நிலையங்களின் பராமரிப்பை தனியார் வசம் விடலாம் என்பதை அடையாளம் காணும் பணியில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டுள்ளது என்றார்.

இந்த முறை, லாபம் ஈட்டும் மற்றும் லாபம் ஈட்டாத விமான நிலையங்களை இணைத்து ஏலம் விடப்படும் என்றும், இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments