அரியானாவில் விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த மேடை திடீரென சரிந்தது

0 1005
அரியானாவில் விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த மேடை திடீரென சரிந்தது

ரியானா மாநிலம் ஜிண்ட் என்னுமிடத்தில் விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே மேடை சரிந்தது.

அரியானா மாநிலம் ஜிண்ட் என்னுமிடத்தில் மகா பஞ்சாயத்து என்னும் பெயரில் விவசாய சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், பிற விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஏராளமான பார்வையாளர்களுக்கு நடுவே தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மேடை சரிந்தது. மேடையின் மீது நின்றுகொண்டிருந்த தலைவர்களும் கீழே விழுந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments