வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்போம் - காங்கிரஸ்

0 2623
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்போவதாக காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்போவதாக காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் அறிவித்துள்ளன.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியதையடுத்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை துண்டால் தலைப்பாகையை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments