இந்திய கடலோர காவல் படையினரின் எழுச்சி நாள் கொண்டாட்டம் : சென்னையை அடுத்த கடல்பகுதியில் ரோந்துக் கப்பல்கள் அணிவகுப்பு

0 1186
இந்திய கடலோர காவல் படையினரின் எழுச்சி நாள் கொண்டாட்டம் : சென்னையை அடுத்த கடல்பகுதியில் ரோந்துக் கப்பல்கள் அணிவகுப்பு

ந்திய கடலோர காவல் படையினரின் எழுச்சி நாள் கொண்டாட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

சென்னையை அடுத்த கடல் பகுதியில் இந்தியக் கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல்களும் சேத்தக் ஹெலிகாப்டர்களும் சாகசங்களை நிகழ்த்தின.

கரையோரம் கப்பல்கள் அணிவகுத்து நின்றன. சேத்தக் ஹெலிகாப்டர்கள் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை போன்றவற்றின் ஒத்திகைகளை நிகழ்த்தின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments