ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 10 மாதங்களுக்குப் பின் ஒருவருக்கு கொரோனா..! 5 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு

0 4908
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 10 மாதங்களுக்குப் பின் ஒருவருக்கு கொரோனா..! 5 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு

ஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பத்து மாதங்களுக்குப் பின் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

20 லட்சம் மக்கள் வசிக்கும் பெர்த்தில், 10 மாதங்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத நிலையில், தற்போது உணவு விடுதியின் பாதுகாவலர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்கு 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியவாசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் சூப்பர் மார்கெட்களில் குவிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments