சசிகலா நாளை டிஸ்சார்ஜ் - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு

0 3577
சசிகலா நாளை டிஸ்சார்ஜ் - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள வி.கே.சசிகலா, வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 4 நாட்களில்,  உடல்நலம் தேறி உள்ளதாகவும், இதனால்  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்ய, மருத்துவக் குழுவினர் பரிந்துரை அளித்துள்ளதாக, பெங்களூர் அரசு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிஸ்சார்ஜ் ஆனாலும், வி.கே.சசிகலா, வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments