தேஜஸ் போர் விமான ஏற்றுமதி இரண்டாண்டுகளில் தொடங்கும்- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தலைவர் மாதவன் தகவல்

0 1914
தேஜஸ் போர் விமான ஏற்றுமதி இரண்டாண்டுகளில் தொடங்கும்- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தலைவர் மாதவன் தகவல்

தேஜஸ் போர் விமானங்கள் ஏற்றுமதியை இரண்டாண்டுகளில் தொடங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அதன் தலைவர் மாதவன், இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் விமானங்கள் வழங்கும் பணி 2024 மார்ச் மாதம் தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

ஆண்டுக்கு 16 விமானங்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தேஜஸ் விமானங்களை வாங்க பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும், அடுத்த இரண்டாண்டுகளில், எச்ஏஎல் நிறுவனத்திற்கு முதல் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மாதவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments