பாஜக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கூட்டணிக்குத் திரும்ப வேண்டும்: பீகார் முதலமைச்சருக்கு காங்கிரஸ் பகிரங்க அழைப்பு

0 31184

மிகுந்த மன அழுத்தத்தோடு பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மீண்டும் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அம்மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் அஜித் சர்மா, நிதிஷ் குமார், காங்கிரஸ் கூட்டணியில் சுதந்திரமாக பணியாற்றலாம் என பகிரங்க அழைப்பு விடுத்தார்.

மேலும் பாஜகவுடனான கூட்டணியில் முதலமைச்சர் மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறிய அஜித், தன் வசம் வைத்திருந்த முக்கியத்துறைகளை விட்டுக் கொடுத்ததே இதற்கு சாட்சி என்றும் அஜித் சர்மா கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments