இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் குடியரசு நாள் விழாவில் பங்கேற்பதற்கான ஒத்திகை

0 1032
இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் குடியரசு நாள் விழாவில் பங்கேற்பதற்கான ஒத்திகை

இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு நாள் விழாவில் பங்கேற்பதற்கான ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ஜனவரி 26ஆம் நாள் இந்தியாவின் குடியரசு நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் முப்படையினரும், துணைராணுவத்தினரும் கலந்துகொண்டு அணிவகுப்பில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் டெல்லி ராஜ்பாத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments