வரும் 19ஆம் தேதி முதல் திறக்கப்படும் பள்ளிகள்.. வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது..!

0 3173
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்கள் அமரக்கூடிய மேசை, நாற்காலி, ஜன்னல் மற்றும் கதவுகள் போன்றவை துடைக்கப்பட்டு, குப்பைகள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும், முன்னேற்பாடுகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  ஆலோசனை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments