ஹைதராபாத்தில் குதிரைப் பந்தயம்: தவறி விழுந்து உயிரிழந்த ஜாக்கி

0 2900
ஹைதராபாத்தில் குதிரைப் பந்தயம்: தவறி விழுந்து உயிரிழந்த ஜாக்கி

ஹைதராபாத்தில் நடந்த குதிரைப் பந்தயத்தில் பங்கேற்ற ஜாக்கி கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

கடந்த 5ம் தேதி நடந்த 4வது சுற்றுப் பந்தயத்தில் ஜிதேந்திர சிங் என்ற 24 வயதான ஜாக்கி பங்கேற்றார். போட்டி தொடங்கியதும் இலக்கை நோக்கி குதிரைகள் பாய்ந்து சென்றன.

பந்தயம் தொடங்கிய 10வது விநாடியில் ஜிதேந்திர சிங் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். இதனால் பின்னால் வந்த குதிரைகள் அவரை ஏறி மிதித்துக் கடந்து சென்றன. இதில் படுகாயமடைந்த ஜிதேந்திர சிங் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments