போக்குவரத்து நெரிசலை குறைக்க பூவிருந்தவல்லி - திருமழிசை வரை மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு முடிவு

0 7151
போக்குவரத்து நெரிசலை குறைக்க பூவிருந்தவல்லி - திருமழிசை வரை மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு முடிவு

திர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூவிருந்தவல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர். இதற்கான திட்ட அறிக்கையை 6 மாதத்தில் தயாரித்து முடிக்கப்படும் என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகள், குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

திட்ட அறிக்கை தயாரித்த பின் அரசிடம் கொடுக்கப்படும் என்றும் இத்திட்டத்தை செயல்படுத்த சிறிது காலம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments