குரூப்-1 தேர்வில் இயக்குநர் மாரி செல்வராஜின் "பரியேறும் பெருமாள்" திரைப்படம் குறித்து கேள்வி..!

0 14530
குரூப்-1 தேர்வில் இயக்குநர் மாரி செல்வராஜின் "பரியேறும் பெருமாள்" திரைப்படம் குறித்து கேள்வி..!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 முதல்நிலை தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உயரிய பொறுப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது.

அதில், கடந்த 2018-ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நூல் பற்றியும் கேள்வி இடம் பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments