இந்தியாவில் இருந்து ஜன.6 முதலே இங்கிலாந்துக்கு விமானங்கள் இயக்கம் - அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

0 2180
இந்தியாவில் இருந்து ஜன.6 முதலே இங்கிலாந்துக்கு விமானங்கள் இயக்கம் - அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு, வருகிற 6ஆம் தேதி முதலே விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் நேற்றைய டுவிட்டர் பதிவில், வருகிற 8ஆம் தேதி முதல், இந்தியா-இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து தொடங்கும் எனக் கூறியிருந்தார்.

இதில் மாற்றம் செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருகிற 6ஆம் தேதி முதலே, இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு விமானங்கள் இயக்கப்படும் எனக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments