தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு

0 3991
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு

மிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளித்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டுவசதி துறை செயலாளராக இருக்கும் கார்த்திகேயன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, வணிகவரித்துறை செயலாளராக இருக்கும் பீலா ராஜேஷ் உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அரசின் முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 7 பேரும் 1997-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments