புத்தாண்டை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட குடியரசு தலைவர் மாளிகை

0 3037

ங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை மற்றும், மத்திய அரசு துறைகளின் கட்டிடங்கள், வண்ண விளக்கொளியில் ஒளிரூட்டப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கால், தலைநகர் டெல்லி, எவ்வித ஆரவாரமின்றி, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயார்படுத்திக் கொண்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகை, மூவர்ண கொடியில் உள்ள நிறங்களை பிரதானமாக கொண்டு, வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது

டெல்லி இராஜபாதையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களை கொண்டுள்ள, நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்கள் உள்ளிட்டவை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments