உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது- நடிகை கஸ்தூரி

0 15356
அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதிய கட்சி அறிவிப்பை நாளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்தார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள கஸ்தூரி, கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது என்றும், ரஜினியின் முடிவு எதிர்பார்த்தது தான் என்றும், இதை எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானோருக்கு வலியை தவிர்த்திருக்கலாம், வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments