சீன துறைமுகங்களில் 2 இந்திய சரக்குக் கப்பல்கள் நிறுத்தம் - பலமாதங்களாக 39 ஊழியர்கள் தவிப்பு

0 1821
சீன துறைமுகங்களில் 2 இந்திய சரக்குக் கப்பல்கள் நிறுத்தம் - பலமாதங்களாக 39 ஊழியர்கள் தவிப்பு

சீன துறைமுகங்களில் 2 இந்திய சரக்குக் கப்பல்களில் பல மாதங்களாக 39 ஊழியர்கள் தவித்துவருகின்றனர்.

ஜிங்டாங் (Jingtang) மற்றும் காபீடியான் (Caofeidian) துறைமுகங்களில் 2 இந்திய சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இரு கப்பல்களில் உள்ள ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். துறைமுகங்களில் சரக்குகளை இறக்கவும், பணிக்குழு மாற்றத்துக்கும் அனுமதிக்க வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments