மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றிய எட்டு மோப்ப நாய்கள் பணியில் இருந்து ஓய்வு

0 1263
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றிய எட்டு மோப்ப நாய்கள் பணியில் இருந்து ஓய்வு

டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பத்து ஆண்டுகளாக பணியாற்றிய எட்டு மோப்ப நாய்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றன. பேண்டு வாத்திய இசையுடன் அவற்றுக்கு சிறப்பான முறையில் பிரியா விடை அளிக்கப்பட்டது.

லில்லி, ஜென்சி, ரோசி, பிளாக்கி, புட்சி, லூசி, ட்வீக்கி மற்றும் மினி ஆகிய இந்த எட்டு நாய்களும் பல்வேறு தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின் போது வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறிய உதவி புரிந்தன. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments