நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் இளையபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

0 1946
நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் இளையபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் இளையபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர்.

தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments